Month: March 2025

உள்நாடு

திருமலையில் இரு பெண்கள் வெட்டிக் கொலை; கொலையாளிகளைத் தேடி தீவிர விசாரணை

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (14)

Read More
உள்நாடு

“ஹெட ஓயா” திட்டத்தினை பூர்த்தி செய்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுங்கள்; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ள “ஹெட ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தினை பூர்த்தி செய்து அம்பாறை, மொனராகலை மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரியுங்கள் என விவசாய, நீர்ப்பாசன, காணி,

Read More
உள்நாடு

அரசியல்வாதிகள் பாடசாலை செல்லலாம்; தடை கிடையாது

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், அரசியல்வாதிகள்

Read More
உள்நாடு

இன்று சபையில் சமர்ப்பிக்கப்படும் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை

பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்துள்ளார்.

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் 04 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப் பணம் செலுத்தியது

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மாநகர சபை, கற்பிட்டி பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை ஆகிய 04 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களிலும்

Read More
உள்நாடு

போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்கள்; வெளியாகும் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு

Read More
உள்நாடு

மருத்துவர் பாலியல் வன் கொடுமை; சகோதரி, மற்றோருவர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய

Read More
உள்நாடு

ஒலிபெருக்கியின் சத்தம் மற்றும் பிற நடவடிக்கைகளினூடாக பிறருக்கு இடையூறின்றி நடந்து கொள்வோம்

அல்லாஹ்வின் அருளையும் மன்னிப்பையும் வழங்கும் புனித ரமழான் மாதத்தில் உள்ளோம். நாம் அனைவரும் அதிகமாக நல்ல செயல்கள் செய்து, அல்லாஹ்வின் பொருத்தத்தையும் நெருக்கத்தையும் அடைய முயற்சித்து வரும்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யு​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில

Read More