Wednesday, March 4, 2026
Latest:

Month: January 2025

உள்நாடு

கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை

கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல் நியமிக்கப்பட்டு அவரின் தலைமையில் இடம்பெற உள்ள

Read More
உள்நாடு

ஆப்கானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இலங்கை நேரப்படி காலை 5.5 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில

Read More
உள்நாடு

வயல் வேலைக்குச் சென்றவர் உயிரிழப்பு

வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் இன்று (10) மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை – ஆத்துச்சேனை எனும் வயல் பகுதியில் வைத்து

Read More
உள்நாடு

வட மத்தியில் மீன் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள்

வடமத்திய மாகாணத்தில் அலங்கார மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மீன் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்களை வடமத்திய ஆளுநர் வசந்த ஜினதாச வழங்கி வைத்தார். இதற்காக மாகாண சபை நிதியியல்

Read More
உள்நாடு

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரியின் 2025 ஆம் வருடத்திற்கான பட்டமளிப்பு விழா, எதிர்வரும் செவ்வாய்கிழமை 2025/01/14 ஆந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

Read More
உள்நாடு

ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்

மாவனல்லையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளரும்,கவிஞரும்,ஊடகவியலாளருமான ரிஸ்கி ஷெரீப் அவர்கள் தனது 54 ஆவது வயதில் 2025.01.10 ஆம் திகதி இரவு காலமானார்.லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர்

Read More
உள்நாடு

பெப்ரவரி 12 க்கு முன் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 – 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்

Read More
உள்நாடு

இன்று பரவலாக மழை பெய்யலாம்

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உலகம்

இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சி

தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு மே 9,10,11ந் திகதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் இஸ்லாமிய

Read More
உள்நாடு

நாய்களுடன் 8750 கிலோ அரிசியை போக்குவரத்து செய்த இரண்டு பேருக்கு 3 வருட சிறை

இரண்டு நாய்களுடன் 8750 கி லோ அரிசியை போக்குவரத்து செய்த லொரிச் சாரதி மற்றும் உதவியாளருக்கு 5 வருடங்களு க்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை நேற்று (10) 

Read More