Wednesday, March 4, 2026
Latest:

Month: January 2025

உள்நாடு

கெலிஓயாவில் கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் மீட்பு

கம்பளை – கெலிஓயா பகுதியில் நேற்று முன்தினம் காலை வானில் கடத்திச் செல்லப்பட்ட 19 வயதான மாணவியை அம்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும்,

Read More
உள்நாடு

119 அவசர இலக்கத்துக்கு 12 போலி அழைப்புக்கள்; சந்தேக நபரை கைது செய்ய நீதிவான் உத்தரவு

பொலிஸ் தலைமையக 119 அவசர இலக்கத்திற்கு 12 போலி அழைப்புக்களை மேற்கொண்டு பொலிசாரை தவறாக வழிநடத்த முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான

Read More
உள்நாடு

எரிபொருளுக்கான பழைய வரிகள் தொடரும்; வர்த்தமானி வெளியீடு

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தாது, அதேநிலையில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் இந்திரதாஸ ஹெட்டிபாராச்சி காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி தனது 97 ஆவது வயதில் இன்று (12) காலமானார். இவரின் உடல் நாளை (13) வரை கொழும்பில்

Read More
உள்நாடு

J.M.J MEDIA வின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல்

J.M.J மீடியா நிறுவனமானது சமூகத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் முன்னெடுத்து, அதனை செயற்படுத்தி வருகின்ற நிலமையில் மரநடுகை திட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Read More
உலகம்

அல்லாஹ்வின் முன்னால் மண்டியிட்ட அமெரிக்கா

காஸாவில் இஸ்ரேலும், அமெரிக்காவும் 80 ஆயிரம் டன் குண்டுகளை போட்டு ஒரு வருடமாக செய்த அழிவை விட பல ஆயிரம் மடங்கு அதிக அழிவுகள் ஓரிரு நாட்களில்

Read More
உள்நாடு

நாடெங்கும் பரவலாக மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு,

Read More
உள்நாடு

போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்த மூவர் கைது

போலியான ஆவணங்களை தயாரித்து சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை போலியாக தயாரித்த வெரஹெர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர்  ஒருவர் உட்பட மூவரை

Read More