உள்நாடு

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிப்பு

பாணந்தறை தெற்கு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கல்கொடை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஒரு ஆண் மற்றும் பெண்ணொருவரின் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பெண்ணின் சடலம் வீட்பின் வாசல் பகுதியிலும் ஆணின் சடலம் வீட்டின் கூரை பலவகையிலும் தொங்கிய நிலையிலும் இருப்பதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மரணிண்துள்ள இருவரும் இணைந்து வாழ்ந்தவர்கள் எனவும் மேற்படி நபர் பெண்ணை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை தெற்கு பொலிஸ் குள்றவியல் தடுப்பு பிரிவினர் புலனாய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *