உள்நாடு

மூடப்பட்டிருந்த பாடசாலைகள்

பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு. சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்த நாளை(16) மீண்டும் திறக்கப்படவுள்ளன. கம்பஹா களனி கடுவல கொலன்னாவ கொழும்பு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளே கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *