உள்நாடு

ஒலுவிலில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை வேட்பாளர்களுக்கு வரவேற்பு

2024- பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கீழ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வேட்புமனு தாக்கலின் பின்னர் 2024.10.11 ம் திகதி மாலை ஒலுவிலில் இடம் பெற்றது.இவ் வேட்பாளர்களில் மூவினத்தை சேர்ந்தவர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது. சிறப்பான விடயம் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் ஒலுவிலிருந்து முதற் தடவையாக பாராளுமன்ற தேர்தலில் தோழர் எம்.எஸ்.சத்தார் ஆசிரியர் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *