Month: September 2024

உள்நாடு

விடுதி வசதியை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்ட (DSP) மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் விடுதி வசதிக்கான ஏற்பாட்டை மஹ்பலுல் உலமா அரபுக்கலாசாலையுடன் இணைந்து எனசல்கொல்ல மத்திய கல்லூரி மேற்கொண்டுள்ளது.

Read More
உள்நாடு

பரிதி வட்டம் எறிதல் போட்டியில் மாகாண ரீதியில் சாதனையை முறியடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சாதனை..!

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் திங்கட்கிழமை(09) நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் எம்.எப்.அதீப் அஹமட் U – 20 பரிதி வட்டம்

Read More
உள்நாடு

வரிசைகள் இல்லாத இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்றும் நாட்டை உருவாக்குவதே எனது இலக்கு; பத்தரமுல்லை இளைஞர் இசை நிகழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்க

வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

தோல்வியை ஏற்றுக்கொண்ட ரணிலுக்கும், நாட்டை கொளுத்துகின்ற அநுரவுக்கும் வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை

தோல்வி அடைவேன் என்பதை ஏற்றுக் கொண்ட வேட்பாளராக உள்ள ரணில் விக்ரமசிங்க தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளமையால் அவருக்கு வாக்களிக்காது, அந்த வாக்கை தனக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி

Read More
உள்நாடு

இனவாதத்தை தூண்டிவிட ரணில் மேற்கொண்ட முயற்சி வடக்கில் திரு. சுமந்திரனே நிராகரித்தமையால் ரணில்தான் மன்னிப்புக் கோரவேண்டும்; அநுர குமார திசாநாயக்க

இலங்கையில் இதுவரைகாலமும் இருபக்கத்திற்கு பரிமாறிக்கொண்டிருந்த அரசியல் அதிகாரம் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி முற்றுப்பெறுவது நிச்சயமாகிவிட்டது. இதன்காரணமாக பகைவர்கள் அனைவரும் அரசியல் வாதங்களுக்குப் பதிலாக பொய்யான

Read More
உள்நாடு

குலோரியஸ் ஐகோனிக்கினால் 200 பேருக்கு கெளரவம்

குளோரியஸ் ஜகோனிக் தேசிய விருது வழங்கும் 2024 வைபவம் ஞாயிற்றுக்கிழமை 08.09.2024 காலி முகத்திடல் ஹோட்டலில் இவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் அல் ஹசீனா தலைமையில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

புதிதாக மின் இணைப்புக்களைப் பெறுவோருக்கு வரி இலக்கம் அவசியம்; இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

“புதிதாக மின் இணைப்புக்களை மேற்கொள்ளும் போது, வரி இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம்” என, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

அநுரகுமாராவின் பிரத்தியேக செயலாளராக இருக்கின்ற ஜனாதிபதியின் கனவு ‘இந்த நாட்டின் வளங்களை விற்பனை செய்வதும் என்னை தோல்வி அடையச் செய்வது ஆகும்..! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தபால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார். 21 ஆம் திகதி வெற்றியோடு நான் நுவரெலியாவுக்கு

Read More
உள்நாடுவிளையாட்டு

தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார் கல்பிட்டி அல் அக்ஸாவின் இக்மால் மொஹம்மட்

வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.30 மீற்றர் தூரம் பாயந்து கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவன்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது டொக்டர் எஸ்.நளிமுதீன் எழுதிய “இஸ்லாமிய பொற்காலம்” கவிதை நூல் வெளியீட்டு விழா

சாய்ந்தமருது டொக்டர் எம்.நளிமுதீன் எழுதிய “இஸ்லாமிய பொற்காலம் ” கவிதை நூல் வெளியீட்டு விழா மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. சட்டத்தரணி மர்யம் மன்சூர்

Read More