Month: September 2024

உள்நாடு

NPP இன் வெற்றியை இகழ்ச்சிபடுத்த வில்லை ஆனால் அதிகாரிகள் தவறு செய்துள்ளனர்

SJB ஆணைக் குழுவில் முறைப்பாடு வாக்குகளால் வெற்றி பெற்ற கட்சியின் வெற்றியை இகழ்ச்சி படுத்த நாம் விரும்பவில்லை ஆனால் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து வாக்கு எண்ணப்படும்

Read More
உள்நாடு

தேர்தல் ஆணைக்குழு தலைவர் மக்களுக்கு நன்றி

தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித்

Read More
உள்நாடு

லக்ஷ்மன் யாபா ஆளுனர் பதவியிலிருந்து விலகினார்..!

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று (22) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

Read More
உள்நாடு

விருப்பு வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்..! -தேர்தல் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தலில் இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், 50 வீத வாக்கை எவரும் பெறாத காரணத்தினால் விருப்பு வாக்குகளை

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவற்றில் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல், மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய,

Read More
உள்நாடு

அலபத்தாவ சந்தி விபத்தில் ஒருவர் பலி..! ஒருவர் பலத்த காயம்..!

அனுராதபுரத்திலிருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயத்திற்குள்ளாகியுள்ளனர்.  அனுராதபுரம் ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் அலபத்தாவ சந்தியில் (22) அதிகாலை

Read More
உள்நாடு

இன்று மாலை பதவி ஏற்பேன்

அனுர குமார திஸாநாயக்க. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பெரு வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டதும் இன்று மாலையே இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்க எதிர்பார்த்திருப்பதாகவும்

Read More