Month: September 2024

உள்நாடு

திசைகாட்டி கணக்குகளை மறைக்காது மக்களிடம் பொய் கூறுகிறது.கேஸ்பேவ கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க.

திசைகாட்டி வாக்குக் கேட்பது வெறுப்பை விதைக்கவா? *திசைகாட்டி கணக்குகளை மறைத்து மக்களிடம் பொய் கூறுகின்றது. *அவர்களின் பொருளாதாரக் கொள்கையை உடனடியாக நாட்டுக்குகூற வேண்டும். *திருடர்களைப் பிடிப்போம் என்று

Read More
உள்நாடு

போலி ஆவணம் தயாரித்தவர்கள் மாத்திரமல்ல பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூறவேண்டும்.

தேசிய மக்கள் சக்தி தோ்தல் கண்காணிப்பு அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி அகலங்க உக்வத்த (தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு –

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான கூட்டத் தொடரில் தோழர் அநுர

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து நாட்டின் பல பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்கள்

Read More
உள்நாடு

வாக்களிப்பு நிலையங்களுக்கு தொலைபேசி எடுத்துச் செல்லத் தடை

“இந்த முறை பரபரப்பான ஜனாதிபதித் தேர்தல் என்பதால், சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்

Read More
உள்நாடு

குளியாப்பிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வும் ,மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும்.!

குருணாகல் மாவட்டம்,குளியாப்பிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வும் ,மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் ,கல்லூரி அதிபர் எம். ஆர். எம். ரிப்கான் அவர்களின்

Read More
உள்நாடு

உக்குவளை பிரதேச செயலக அரங்கில் சாகித்ய கலை விழா..!

“மனித நேயத்தை வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளிலான 2024 ன் சாகித்ய கலை விழா உக்குவளை பிரதேச செயலக அரங்கில் (11) நடைபெற்றது உக்குவளை பிதேச செயலகத்தின் ஏற்பாட்டில்

Read More
உள்நாடு

திஸ்ஸ அத்தநாயக்காவிடம் 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய ..!

பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி  தேசிய மக்கள்

Read More
உள்நாடு

முஸ்லிம்களுக்கு எதிரான சகலரும் சஜித்துடனேயே உள்ளனர்..! – சாய்ந்தமருதில் அமைச்சர் அலி சாஹிர் மௌளானா

“இன்று நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கிறது. நாட்டு மக்களுக்கு படிப்படியாக சலுகை கிடைக்கிறது. மக்கள் சந்தோஷமாக வாழக்கூடிய நிலைமை காணப்படுகிறது. அனைத்து

Read More
உள்நாடு

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சிறியரக உழவு இயந்திரத்தில் மோதுண்டு ஒருவர் பலி..!

ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் 12/09/2024 நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தின் போது ஸ்தலத்திலே ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏறாவூர் தளவாய் அம்மன் கோயில் வீதியில்

Read More