உள்நாடு

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான கூட்டத் தொடரில் தோழர் அநுர

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து நாட்டின் பல பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் இன்று 2024.09.13 ம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை, அக்கரைப்பற்று, ஒலுவில் நிந்தவூர்,மற்றும் சம்மாந்துறை,சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் அநுர குமார திசாநாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் தொனிப் பொருளில் தொடர் பிரச்சார கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

இஷட்.ஏ.றஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *