உள்நாடு

பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தெளிவுறுத்தும் செயலமர்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தெளிவுறுத்தும் அம்பாறை மாவட்டத்திற்கான செயலமர்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி முஹமட் அவர்களின் தலைமையில் 2024.09.11 ம் திகதி நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது .

இன் நிகழ்வின் பங்கு பற்றுனர்களாக முன்னாள் உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடக வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.வளவாளராக சட்டத்தரணி எம்.எம்.அஸாட் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் விரிவுரை வழங்கினார்.


(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *