உள்நாடு

ராஜபக்ச குடும்பத்தின் குருநாகல் கோட்டை தேசிய ஐக்கிய முன்னணியால் தகர்ந்தது..! வரலாறு காணாத சனக்கூட்டத்தால் வளாகமே நிரம்பி வழிந்தது..!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய ஐக்கிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவை ஆதரித்து குருநாகலை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்கள் விட அதிகளவிலான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ராஜபக்சாக்களின் அழிக்க முடியாத குருநாகல் கோட்டை சரிந்துள்ளது அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க சுகவீனமுற்ற நிலையிலும் இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனத்திரள் மத்தியில் உரையாற்றினார்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *