உள்நாடு

தேர்தல் பிரச்சார அலுவலகக் கிளை சாய்ந்தமருதில் திறக்கப்பட்டது

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதய ஜனாதிபதியுமான ரனில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார அலுவலகக் கிளை நேற்று முன்தினம் (10) மாலை சாய்ந்தமருதில் ஆசிரியர் நவாஸ் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *