உள்நாடு

தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம்..!தேர்தல்கள் ஆணைக்குழுவில் ‘சுரகிமு தருவன்’ தேசிய இயக்கம் முறைப்பாடு..!

தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது.
இது தொடர்பில் ‘சுரகிமு தருவன்’ தேசிய இயக்கம், (11) புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம் என, தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு, அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *