உள்நாடு

சாய்ந்தமருதில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம்..!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருது பெளஸ் விளையாட்டு மைதானத்தில் (11) இடம்பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில விக்ரமசிங்க , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, எஸ்.எம்.எம்.முஷார்ரப்,விமலவீர திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா, அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *