உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை.திணைக்களத்தின் அறிவிப்பு

செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், செயலமர்வுகள் என்பன புதன்கிழமை இரவு 11 மணி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *