உள்நாடு

பரீட்சை நேரத்தில் தேர்தல் கூட்டங்கள் நடாத்த வேண்டாம்; பரீட்சை ஆணையாளர் வேண்டுகோள்

எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நேரமான காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 வரை தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடாத்த வேண்டாமென பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *