உள்நாடு

தேர்தல் விவகாரங்கள் குறித்து அனுராதபுர ஊடகவியலாளர்கள் ,பொலிசாருடன் சந்திப்பு..!

தேர்தல் திணைக்களம்,அரசாங்க தகவல் திணைக்களம்  மற்றும் அனுராதபுரம் மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஊடக துணை நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பில் அனுராதபுரம் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் வகையில் ஊடகவியலாளர்கள் , பொலிசார் மற்றும் ஊடக கற்கை நெறியை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாவர்களுடனான சந்திப்பு அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் திலித் கருணாரத்ன தலைமையில் (07) நடைபெற்ற போது

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *