உள்நாடு

அனுரவின் ஜனாதிபதி பதவியேற்பு எளிமையான இடம்பெறும்; அரச நிதி பயன்படுத்தப்பட மாட்டாது; சுனில் ஹந்துன்நெத்தி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் ஜனாதிபதி அனுரா குமார திசானாயக பதவியேற்பு நிகழ்வு மிக எளிமையாக நடைபெறும் என தேசிய மக்கள் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி கூறுகிறார்.

இப்பதவியேற்பு நிகழ்வுக்காக அரசாங்கத்தின் பணம் ஒரு ரூபாய் கூட செலவிடப்பட மாட்டாது அத்துடன் இப்ப பதவியேற்பு நிகழ்வு மூலம் மீதப்படுத்தப்பட்ட அரச நிதி எவ்வளவு எனக் கணக்கிட்டு
பதவியேற்பு நிகழ்வின் பின் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலில் தெரிவித்துள்ளார்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *