உள்நாடு

நோர்வூடில் காணாமல் போன 04 சிறுவர்கள் ராகமவில் கண்டுபிடிக்கப்பட்டனர்

நோர்வூட் பிரதேசத்தில் காணாமல் போன பாடசாலை மாணவர்களான 04 சிறுவர்களும் ராகம பகுதியில் பொலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

கடந்த 4 ஆம் திகதி முதல் காணாமல் போன இவர்கள் 4 சிறுவர்களும் தரம் இல் 10 கல்வி கற்கும் 15 வயதை உடையவர்கள் எனவும் இவர்களது பெற்றோர் நோர்வூட் பொலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைதாகியுள்ளனர்.

இவர்கள் தொழில் தேடி வந்ததாகவும் பொலீஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர் St John tilary estate ஐ சேர்ந்த இவர்களது பெற்றோர் பொலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பெற்றோர்களிடம ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

(ஏ.ஏ.எம். பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *