உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் 2024 தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித்
தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமானது
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து12,319 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அம்பாறை மாவட்ட பொலிஸ் நிலையங்களில் தபால் மூலம் வாக்களிப்பு நடைபெற்றது.

(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *