உள்நாடு

சர்வதேச கணிதப் போட்டியில் தங்கம் வென்றார் உமர் வபா

லண்டன் சிதம்பரா கல்வி நிலையம் அகில இலங்கை ரீதியாக பாடசா லை மாணவர்களுக்கு மத்தியில் நடத்திய கணித அறிவுப் போட்டியி ல் மாவனல்லை கே / பள்ளிப் போரு வ முஸ்லிம் மகா வித்தியாலயத்தி ல் தரம் 9 இல் கல்வி கற்கும் உமர் வபா எனும் மாணவன் தங்கப் பத க்கம் வென்று தனது பெற்றோருக் கும் குடும்பத்துக்கும் பாடசாலைச் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் கணிசமா ன திறமையான மாணவர்கள் இப் போட்டியில் பங்கு பற்றிய போதிலு ம் இறுதியில் இவர்களில் அதி திற மையான 20 மாணவர்கள் மட்டுமே இப்போட்டில் வெற்றி பெற்றுள்ள னர்.இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வின் போது இவர் தனது சான்றிதழையும் தங்க பதக்கத்தையும் பெற்று கொ ண்டுள்ளார்.

இவ்வெற்றிக்கு காரணமாக அமை ந்த இப்பாடசாலை அதிபர் பாட ஆசி ரியர்கள் அறிவுரை ஆலோசனைக ளை வழங்கிய பாடசாலை ஆசிரிய ர்கள் அனைவருக்கும் மாணவனின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ள னர்.

இவர் மாவனல்லை ஹெம்மாதகம யை சேர்ந்த மொகமட் வபா (வர்த்த கர்) மற்றும் இதே பாடசாலை ஆசிரி யை (அஸ்மியா) ஆகியோரின் கனி ஷ்ட புதல்வராவார்.


(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *