உள்நாடு

கார் பந்தய விபத்தில் ஐவர் பலி.21பேர் காயம்.

நுவரெலிய , தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

தமிழ் சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு இடம்பெற்ற பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *