உள்நாடு

கொள்கலனுடன் ஆட்டோ மோதியதில் இருவர் பலி. – மூவர் காயம்.

எல்பிட்டிய பிரதான வீதியில் கட்டபால தேவாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று கொள்கலனுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையிலும் கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *