உள்நாடு

ஆளுனர் விலி கமகே இராஜனாமா…

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் மே 02ம் திகதி முதல் இந்த இராஜினாமா அமுலுக்கு வரும் என்றும் அவர் மேலும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *