உலகம்

இஸ்பஹான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல். முறியடித்ததாக ஈரான் அறிவிப்பு.

ஈரானின மத்திய மாகாணமான இஸ்பஹான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. இதேவேளை ஈரானிய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி இஸ்பஹான் மீது ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை முறியடித்துள்ளதாகவும் அங்கு இயல்பு நிலை வழமைபோல் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *