உள்நாடு

புதிய வீசா நடைமுறை இன்று முதல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய வீசா முறைமை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை 17.04.2024 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய வீசா முறைமை, உரிய கட்டணங்கள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை 27.11.2023 தேதியிட்ட 2360/24 வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. (சம்பந்தப்பட்ட வர்த்தமானியை www.documents.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்).

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *