Month: March 2024

உள்நாடு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

எதிர்வரும் 8 ஆம் திகதி 113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பாகிய நாங்கள் கொண்டாடவிருக்கிறோம். இத்தருணத்தில் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள

Read More
உள்நாடு

வெல்லம்பிட்டி சக்ஸஸ் கல்லூரியில் புனித ரமழானை வரவேற்போம் நிகழ்வு

”புனித ரமழானை மாண்புடன் வரவேற்போம்” எனும் சிறப்பு நிகழ்வு, வெல்லம்பிட்டி (SUCCESS COLLEGE) சக்ஸஸ் கல்லூரியில், இன்று (07) வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் இடம்பெற்றுவருகின்றது.

Read More
உள்நாடு

சவூதி அன்பளிப்பு பேரீத்தம் பழங்கள் முஸ்லிம் திணைக்களத்திடம் கையளிப்பு..!

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸுஊத் நன்கொடையான

Read More
உள்நாடு

6 முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் – மக்கள் சக்தியுடன் சந்திப்பு..!

  இன்று (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள். பாலஸ்தீனத்தின் தூதுவர்

Read More
உள்நாடு

நவீன தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் எனும் தலைப்பில் மாணவர்களுக்கான செயலமர்வு..

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டில் நவீன தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு புதன் கிழமை (06) ஷேகுல் பலாஹ் கல்வி

Read More
உள்நாடு

சவூதி மன்னரின் விஷேட அழைப்பில் உம்ரா செல்லும் இலங்கை குழு..!

சவூதி மன்னரின் விசேட அழைப்பின் பேரில் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான தூதுக்குழு இன்று சவூதி பயணம். இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ரமீஸ்

Read More
உள்நாடு

ஒரு சில பொருட்களுக்கு வற் வரி நீக்கம்..!

புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்கள், வெட் வரிப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி

Read More
உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற மகே கதாவ நூல் வெளியீட்டு நிகழ்வு..

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமாகிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய மகே கதா ‘தனது சுய கதை’ என்ற அவரது வாழ்க்கைச் சரிதை நூல் செவ்வாய்க்கிழமை 05

Read More
உள்நாடு

மின் அத்தியட்சகராக பதவி உயர்வு..

இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் ஒலுவில் இரண்டாம் பிரிவில் வசிக்கும் Z. முஜாஹித் அவர்கள் மின் அத்தியட்சகராக (Electrical superintendent) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் ஒலுவில்

Read More
உள்நாடு

இலங்கையின் தேர்தல் முறைமைகள்: கல்முனையில் செயலமர்வு..!

இலங்கையின் தேர்தல் முறைமைகள் மற்றும் சட்ட கட்டமைப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வு தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு நிலையத்தினால் கல்முனை கிறிஸ்டி மண்டபத்தில் 2024.03.05 ம் திகதி நடைபெற்றது.இதில்

Read More