Friday, September 19, 2025
Latest:
உள்நாடு

கோப் குழுவிலிருந்து விலகியோர் எண்ணிக்கை ஏழாக உயர்வு

பாராளுமன்ற கோப் குழுவிலிருந்து மேலும் மூன்று எம்.பீ க்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

காமினி வெலேபோட, ஹேஷா விதானகே மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரே கோப் குழுவிலிருந்து விலகியவர்களாவர். இதன் மூலம் கோப் புழுவிலிருந்து விலகியோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *