Thursday, December 25, 2025
உள்நாடு

கோப் குழுவிலிருந்து தயாஸிரியும் இராஜினாமா..!

பாராளுமன்ற கோப் குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான தயாஸிரி ஜயசேகரவும் இராஜினாமா செய்துள்ளார். புதிய கோப் தலைவருடன் இணைந்து செயற்பட முடியாததால் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *