உள்நாடு

கல்வியியல் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 5 வரை விண்ணப்பிக்க முடியும்

கடந்த 2021ஆம் மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கல்வியமைச்சினால் கோரப்பட்டுள்ளன.

நேற்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன, அடுத்த மாதம் 5 ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *