உள்நாடு

தாய்லாந்து முன்னாள் துணைப் பிரதமர், சபாநாயகர் யாப்பா கலந்துரையாடல்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட தாய்லாந்தின் முன்னாள் துணைப் பிரதமர் கெளரவ கொர்ன் டப்பரான்சி அவர்களுக்கும், சபாநாயகர் கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையிலான கலந்துரையாடல் சபாநாயகரின் பாராளுமன்ற இல்லத்தில் நடைபெற்றது.

ஆசிய நாடுகளின் சமகால வளர்ச்சி பற்றிய அவரது கருத்துக்களும் பகிரப்பட்டதுடன். மேலும் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதார மற்றும் நாகரிகப்
பரிமாற்றங்களை மேம்படுத்து குறித்து கலந்துரைடினர்.

 

(அஷ்ரப் ஏ சமட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *