உள்நாடு

புலமையில் சித்தியெய்திய தல்கஸ்பிட்டி அல் அஷ்ரக் மாணவர்களுக்கு கெளரவம்..!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரட்சையில் குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். இம் மாணவர்களை ஜாயா விளையாட்டுக் கழகம் அவர்களை கௌரவித்து சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் அதிபர் ஏ.எஸ். ஜாபிர் மற்றும் ஆசிரியர்களான பர்ஸானா மற்றும் ரிஸ்லினா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *