உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்

குறிஞ்சாக்கேணி மாகாத் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் இன் கோரிக்கைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுடைய பரித்துரையின் கீழ் LIOC நிறுனத்தின் அனுசரனையில் நிவாரண உதவிகள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கினால் சனிக்கிழமை (17) வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் LIOC நினுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், முன்னாள் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர்களான ஜவாதுல்லா, சனூஸ் மற்றும் LIOC நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

(எஸ். சினீஸ் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *