உள்நாடு

ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி..!

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி தாய் மற்றும்  இரு மகள்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ மற்றும் ஆனைவிழுந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் மகள்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *