உள்நாடு

கெஹெலிய உள்ளிட்ட அறுவருக்கு 29 ம் திகதி வரை விளக்க மறியல்..!

மருந்து கொள்வனவு மோசடி தொடர்பான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கெஹெலிய உள்ளிட்ட அறுவருக்கு இம் மாதம் 29 வரை விளக்க மறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது சுகயீனம் காரணமாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *