உள்நாடு

பீட் அமைப்பின் ஏற்பாட்டில் வில்பொலவில் இரத்ததான முகாம்..

அரநாயக்க திப்பிட்டிய கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான அமைப்பினால்(feed) வருடாந்தம் நடைப்பெறும் இரத்ததான முகாம், வில்பொல அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஏழாவது முறையாக,”பீட்”அமைப்பின் தலைவர் எஸ் .எம் .எம். மர்சூக் ஹாஜியாரின் தலைமையில் இவ் இரத்ததானம் நடைபெற்றது. கண்டி வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஒத்துழைப்போடு நடைப்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் 161 பேர் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

(அரநாயக்க செய்தியாளர் -பாரா தாஹீர் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *