உள்நாடு

கொழும்பு பள்ளிவாசல் சம்மேளன சுதந்திர தின வைபவம்..

மருதானை பள்ளிவாசல்கள் சமமேனமும் இலங்கை ஜம்இயதுல் உலமாவின் மத்திய கொழும்பு பிரிவும் கொழும்பு அல்ஹிதாயா கல்லுாரியும் இணைந்து நடத்திய 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு 04.02.2024 காலை 08.00மணிக்கு அல் ஹிதாயா கல்லுாரியில நடைபெற்றது.
இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பள்ளிகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி ஷிராஸ் நுார்தீன் பிரதம அதிதியாகவும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.சி பஹார்தீன் அகில இலங்கை ஜமமியத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட தலைவர் அஷ்ஷேக் முக்ஸித் அஹமத் கல்லுாரியின் அதிபர் திருமதி ஏ.எப் ஸருனா , தெஹிவளை கல்கிசை பள்ளிச் சம்மேளனத் தலைவர் இஸ்மாயில் ஹாஜி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர்கள் அகில இலங்கை ஜமமியா உலமா பிரநிதிகள் அல்ஹிதாயா பழைய மாணவர் சங்கய பிரநிதிகள் கல்லாாியின் அதிபர் உதவி அதிபர்கள் பகுதித் தலைவர்கள் ஆகியோர்கள் சமுகப் பங்களிப்புக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *