Saturday, October 5, 2024
Latest:
உள்நாடு

சீ ஐ டியில் ஆஜராகுமாறு கெஹெலிய வுக்கு உத்தரவு.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *