உள்நாடு

மாவனல்லை சர்வமத குழுவினர் மன்னாருக்கு விஜயம்.

இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஊடாக செயல்படும் அனைத்து முக்கிய பிரமுகர்களையும் உள்ளடக்கிய மாவனல்லை “சமன்த லங்கா சாமபதனம” குழுவினர் மன்னாருக்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டனர்.சமயங்களுக்கிடையிலான சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் சவர்வமத தலைவர்களை உள்ளடக்கிய முக்கிய உறுப்பினர்களை கொண்ட மாவனல்லை சர்வசமய குழுவினர்,மன்னாருக்கு மேற்கொண்ட விஜியத்தில், மத போதகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடியதோடு ,மத ஸ்தாபனங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

 

(அரநாயக்க செய்தியாளர் பாரா தாஹீர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *