உள்நாடு

பெலியத்தையில் துப்பாக்கி சூடு..!! ஐவர் பலி..!!

பெலியத்தவில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரில் “வானர ஜனபல கட்சியின்” தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறு பகுதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (22) காலை 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அபே ஜனபால பக்ஷய Ape Janabala Party (எமது மக்கள் கட்சி) தலைவர் சமன் பெரேரா ஒரு வர்த்தகரும் அரசியல்வாதியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *