வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார் ரணில்..!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ரணில் விக்கிரமசிங்க வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.பிளவர் வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்தே அவர் கைச்சாத்திட்டார்.
Read Moreஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ரணில் விக்கிரமசிங்க வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.பிளவர் வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்தே அவர் கைச்சாத்திட்டார்.
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க உள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.
Read Moreஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும் கலைஞரும் வானொலி நாடக எழுத்தாளரும் ஊடகப் பயிற்றுவிப்பாளரும் பட்டதாரி ஆசிரியருமான ஷாகிர் முகமது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.2024) கல்கிசை, மேலதிக
Read Moreகாத்தான்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது றயிஸ்கான் மற்றும் மௌலவி முகம்மது றிப்கான் (ஜமாலி) ஆகியோர் (SLICTS) இலங்கை தகவல் மற்றும் தொடல்பாடல் தொழிநுட்ப அதிகாரிகளாக தெரிவு
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
Read Moreபாக்கிஸ்தானின் 78வது சுதந்திர தினம் கொழும்பில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில், உயர்ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் யுல் அசீஸ் தலைமையில் இன்று 14.08.2024 நடைபெற்றது.
Read Moreஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரர் திலகரத்ன
Read Moreஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (14) காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
Read Moreஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று(14) ஐக்கிய மக்கள் சக்தியோடு
Read Moreசென்ற சனிக்கிழமை (10.08.2024) கொழும்பு சுகாதாஸ உள்ளக அரங்கில் நடைப்பெற்ற UCMAS Abacus தேசிய போட்டியில் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் கல்பிட்டியை சேர்ந்த 68
Read More