உள்நாடு

உள்நாடு

தேசிய காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு..!

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர். இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரடியாக சந்தித்து தமது ஆதரவினை வெளிக்காட்டியுள்ளனர்.

Read More
உள்நாடு

அனுர பிரியதர்ஷன யாபா தலைமையில் சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணி..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கட்சிகளுடன் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய புதிய கூட்டணியின் தலைவராக நாடாளுமன்ற

Read More
உள்நாடு

2024 ஜனாதிபதி தேர்தல் களத்தில் 40 வேட்பாளர்கள்..!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 40 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக

Read More
உள்நாடு

ஒலுவில் பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக (DMO) வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன் கடமை ஏற்பு..!

ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு ஒலுவிலை சேர்ந்த வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன் அவர்கள் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு 2024.08.13 ம் திகதி காலை தனது கடமைகளை

Read More
உள்நாடு

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முயற்சிக்கும் ஜனாதிபதி : இலங்கை நீதிக்கான மையம் முறைப்பாடு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள, தற்போதைய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பல்வேறு சட்ட விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக, இலங்கை நீதிக்கான மையம், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

Read More
உள்நாடு

வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார் ரணில்..!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ரணில் விக்கிரமசிங்க வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.பிளவர் வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்தே அவர் கைச்சாத்திட்டார்.

Read More
உள்நாடு

சஜித்துக்கு சம்பிகவும் ஆதரவு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க உள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக ஷாகிர் முகமது சத்தியப்பிரமாணம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும் கலைஞரும் வானொலி நாடக எழுத்தாளரும் ஊடகப் பயிற்றுவிப்பாளரும் பட்டதாரி ஆசிரியருமான ஷாகிர் முகமது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.2024) கல்கிசை, மேலதிக

Read More
உள்நாடு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த றிப்கான், றயிஸ்கான் Slicts தொழில்நுட்ப அதிகாரிகளாக நியமனம்

காத்தான்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது றயிஸ்கான் மற்றும் மௌலவி முகம்மது றிப்கான் (ஜமாலி) ஆகியோர் (SLICTS) இலங்கை தகவல் மற்றும் தொடல்பாடல் தொழிநுட்ப அதிகாரிகளாக தெரிவு

Read More