உள்நாடு

உள்நாடு

தேசிய மக்கள் சக்தி கொலன்னாவையும் வென்றது

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தேர்தலின் போதும் பதட்டமான சூழ்நிலை

Read More
உள்நாடு

இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தினால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவசர விவாதத்தை நடத்துங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை

இஸ்ரேல்-ஈரான் யுத்தம் காரணமாக கடும் நெருக்கடி நிலைசார் பிரச்சினை எழுந்துள்ளது. நமது நாட்டைச் சேர்ந்த 10,000 முதல் 20,000 பேர் அளவிலானோர் இஸ்ரேலில் வேலை செய்து வருகின்றனர்.

Read More
உள்நாடு

நுவரெலிய மாநகர சபையை வென்றது தேசிய மக்கள் சக்தி

நுவரெலியா மாநகராட்சி மேயராக தேசிய மக்கள் சக்தியின் உபாலி வணிகசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே.

Read More
உள்நாடு

கொழும்பு மா நகர மேயராக வ்ராய் கெலி பல்தசார பதவியேற்பு

கொழும்பு மாநகர சபையின் 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசார் சற்று நேரத்திற்கு முன்பு பதவியேற்றார். திங்கட்கிழமை (16) மேல் மாகாண உள்ளூராட்சி

Read More
உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

வத்துப்பிட்டிவலை ஆதார வைத்தியசாலை,அத்தனகல்ல பிரதேச செயலகம்,அத்தனகல்ல பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி, இணைந்து நடாத்திய தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று 17/06/2025 தினம் கஹட்டோவிட்ட

Read More
உள்நாடு

கேகாலை மாவட்டம் மாவனெல்ல பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கேகாலை மாவட்டம் மாவனெல்ல பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

வாக்குமூலம் வழங்க இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு முன் கெஹெலிய முன்னிலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

Read More
உள்நாடு

புத்தள மாநகர சபையின் புதிய மேயருக்கு நேரில் சென்று வாழ்த்திய அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை உறுப்பினர்கள் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தெரிவு செய்யப்பட்ட பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களையும் முதலாவது பிரதி

Read More
உள்நாடு

சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா ஒன்றுகூடல்

ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தூதரகத்தின் உயர் அதிகாரிகள்,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடமேல் மாகாணத்தில் பல

Read More