உள்நாடு

உள்நாடு

இஸ்ரேல், ஈரானிலிருந்து இலங்கையர்களை மீட்க துரித நடவடிக்கை; அமைச்சர் விஜித ஹேரத்

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் உக்கிர தாக்குதல் இடம்பெற்றுவருவதால் இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன், இஸ்ரேலில் நான்கு

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர், உப தவிசாளர் பதவியேற்பு

கற்பிட்டி பிரதேச சபையின் 07 வது தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் ஏ.எஸ்.எம் றிகாஸ் மற்றும் உப தவிசாளராக எச் எம் சமன் குமார ஹேரத் ஆகிய

Read More
உள்நாடு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜித்தாவோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில், இந்நாட்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட குழுவொன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின்

Read More
உள்நாடு

ஈரான் மீது தாக்குதலா? இன்னும் முடிவில்லை; ட்ரம்ப் கருத்து

ஈரான் மீது தாக்குதல் நடாத்துவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை நான் செய்யலாம்.அல்லது செய்யாமலும் விடலாம். நான் என்ன செய்யப் போகிறேன்

Read More
உள்நாடு

குருநாகல் மாவட்டம் பிங்கிரிய பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட குருநாகல் மாவட்டம் பிங்கிரிய பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

வணிகத் திறன் அபிவிருத்தி சமூக வலுவூட்டல் செயலமர்வு

வணிகத் திறன் அபிவிருத்தி தொடர்பான பிரஜைகளை வலுவூட்டும் வேலைத் திட்டம் சம்பந்தமான உத்தியோகத்தர்களை அறிவூட்டும் செயலமர்வு சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்டங்கள் தோறும் நடாத்தப்படுகிறது அந்த வகையில் அம்பாறை

Read More
உள்நாடு

பரவலாக மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா

Read More
உள்நாடு

கெஹெலிய, மனைவி, மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை நிதிமோசடி குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளரின் முதல் விஜயம் நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு

கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம் றிகாஸ் தனது முதல் கள விஜயமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (17) மேற்கொண்டார்.

Read More