உள்நாடு

உள்நாடு

புத்தளத்தை புரட்டி போட்ட மினி சூறாவளி..!

புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று (16) வெள்ளிக்கிழமை இரவு மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் , பொதுக் கட்டிடங்களின் கூரைகளும்

Read More
உள்நாடு

ஊழல் மோசடிகளை ஒழிக்கின்ற ஆட்சிக்காக அனைவரும் அணி திரள்வோம் – வெற்றிக்கான கன்னிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

“இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இச் சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி, நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்து கொள்வதோடு, நாட்டை வலுவூட்டும்

Read More
உள்நாடு

மகா நாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற அனுர குமார

நேற்று (16) பிற்பகல் கண்டி மல்வத்து மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல

Read More
உள்நாடு

இலங்கை – இந்திய படகுச் சேவை வெற்றிகரமாக நேற்று ஆரம்பம்

இலங்கை – இந்திய படகுச் சேவையில் ஈடுபடும் “சிவகங்கை” கப்பல், நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை 41 பயணிகளுடன் வந்தடைந்தது.

Read More
உள்நாடு

பெரும் மக்கள் வெள்ளத்துடன் நடைபெற்ற சஜித்தின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

இலங்கை அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் அலை அலையாக வருகை தந்த வண்ணம் ஜனத்திரளைளை காணப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதலாவது ஜனாதிபதி தேர்தல்

Read More
உள்நாடு

அலி சாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

அதளபாதாளத்திற்கு இட்டுச்சென்றுள்ள நிலைமையே நாட்டில் காணப்படுகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

நாடு தற்போது இயல்பு நிலையில் இருப்பதாக ஜானாதிபதி அவர்கள் கூறினாலும்,நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு இயல்பு நிலையாகும். இதனால் நாட்டு மக்கள் தொழில்களை இழந்து, ஜீவனோபாயத்தினை இழந்து வறுமை

Read More
உள்நாடு

ராமன்ய மகா நாயக்க தேரரின் ஆசி பெற்ற அனுர குமார

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க இன்று (16) முற்பகல் மீரிகம கந்தன்கமுவ ஸ்ரீ வித்யாவாச பிரிவென் மஹா விகாரையில் ராமக்ஞ

Read More
உள்நாடு

மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவே இயலும் சிறீலங்கா; இணக்கப்பாட்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில்

மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவே  ”இயலும் ஶ்ரீலங்கா” இணக்கப்பாட்டில் 34 அரசியல் கட்சிகள், கூட்டணிகளுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளதாகவும், இது வெறுமனே அரசியல் கூட்டணி அல்ல என்றும் ”இயலும் ஶ்ரீலங்கா”

Read More