உள்நாடு

உள்நாடு

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அதன்படி,

Read More
உள்நாடு

அநுர அரசின் இரண்டாவது பட்ஜெட் இன்று

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல்

Read More
உள்நாடு

“பிரஜாசக்தி” தவிசாளர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த, கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான சமூக அபிவிருத்திக்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

திங்கள், புதன் கிழமைகளில் முஸ்லிம் திணைக்கள பொது மக்கள் தினம்

முஸ்லிம் சமய மற்றும் கலாசார பண்பாட்டு திணைக்களம் பொது மக்களுக்கு மிகச்சிறந்த வினைத்திறன்மிக்க சேவைகளைப் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் பிரகாரம்

Read More
உள்நாடு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியால் நாளை பாராளும்னறில் சமர்ப்பிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாளை (07) நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் நாளை

Read More
உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்நாட்களில் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை புது டில்லியில் சந்தித்தார். இந்திய-இலங்கை

Read More
உள்நாடு

புத்தளம் ஹாமில்டன் கால்வாய் மேம்படுத்தல் வேலைத்திட்டம்

புத்தளம் ஹாமில்டன் கால்வாயினை மேம்பாடு செய்தல் மற்றும் உலக நகர தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு அண்மையில் வென்னப்புவ பிரதேச சபையில் நடைபெற்றது. 400 ஆண்டுகள் பழமையான ஹாமில்டன்

Read More
உள்நாடு

தெதுறு ஓயாவில் நீடாடச் சென்று பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.  10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ,

Read More