உள்நாடு

உள்நாடு

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தை  கூட்டுவதற்கு சபாநாயகரால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு அமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று 30ஆம் திகதி

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா

Read More
உள்நாடு

சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைப்பு..!

புதிய காத்தான்குடி கிழக்கு 167.பி கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (22)

Read More
உள்நாடு

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது..!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில்,

Read More
உள்நாடு

தன் கையால் எழுதிய அல் குர்ஆன் பிரதியை மஹராக வழங்கிய மணமகன்..!

தன் கையால் எழுதிய புனித அல் குர்ஆன் பிரதியை மஹராகப் பரிசளித்த மணமகன் நேற்று (ஜூன் 27) அஸர்த்தொழுகையின் பின் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற

Read More
உள்நாடு

ஜுலை மாத எரிபொருள் விலையில் திருத்தமில்லை..!

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை

Read More
உள்நாடு

அனுராதபுர ஆஸ்பத்திரி கழிவுகளால் சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்..!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் கழிவுகள் மற்றும் சிறுநீர் அடங்கிய கழிவுகளை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவதால் அப்பகுதியில் ஏராளமான சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி

Read More
உள்நாடு

கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு உம்ரா வாய்ப்பு..!

தர்கா நகர் அல்ஹம்ரா மஹா வித்யாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடாத்தப்பட்ட கிராத் போட்டியில் முதலிடத்தை பெற்ற கொழும்பு

Read More
உள்நாடு

கண்டி சித்திலெப்பை கல்லூரியில்முஹர்ரம் புத்தாண்டு நிகழ்ச்சி..!

முஹர்ரம் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு கண்டி சித்திலெப்பை கல்லூரியில் வெள்ளிக்கிழமை (27) விசேட முஹர்ரம் நிகழ்வுகள் நடைபெற்றன .கல்லூரி அதிபர் எம்.எம்.ஏ அலீம் தலைமையில் நடைபெற்ற இந்

Read More
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத உபகரணங்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 30 பேர் இரு வாரங்களில் கைது..!

இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடந்த இரண்டு வாரங்களில்ஔ (2025 ஜூன் 09 முதல் ஜூன் 20

Read More