நான்கு இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவோம்; மாவனல்லையில் சஜித் பிரேமதாஸ
இன்று நாட்டில் பிரித்தாள்கின்ற ஆட்சி முறை காணப்படுகின்றது. இனரீதியாக, மத ரீதியாக, கட்சி ரீதியாக, குலம் கோத்திரமாக, வகுப்பு ரீதியாக இன்று நாடு பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறது.
Read More