உள்நாடு

உள்நாடு

நான்கு இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவோம்; மாவனல்லையில் சஜித் பிரேமதாஸ

இன்று நாட்டில் பிரித்தாள்கின்ற ஆட்சி முறை காணப்படுகின்றது. இனரீதியாக, மத ரீதியாக, கட்சி ரீதியாக, குலம் கோத்திரமாக, வகுப்பு ரீதியாக இன்று நாடு பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

43 வீத வாக்குகாளால் சஜித் வெற்றி பெறுவாராம்..! – கருத்துக்கணிப்பில் தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் குறித்ததான கருத்துக் கணிப்பொன்றை, Institute for health policies (IHP) எனும் அமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதன்பிரகாரம், வெளியாகியுள்ள IHP

Read More
உள்நாடு

அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக இஷாக் ரஹ்மான்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் பல புதிய அமைப்பாளர் பதவிகள் இன்று (19) வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை வழங்கினார். பிடகோட்டே சிறிகொத்தவில் உள்ள

Read More
உள்நாடு

தேர்தல் கடமைகளில் 225,000 பேர் ; 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள்..!

நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக, 200,000

Read More
உள்நாடு

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல்..!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. USS Spruance  என்ற கப்பல், இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, கடற்படை தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

வீட்டிற்கு தீ வைத்த இளைஞன் கைது..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலுள்ள வீட்டிற்கு தீ வைத்த சந்தேகத்தில் இளைஞன் ஒருவன் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் இன்று (19)

Read More
உள்நாடு

தனியார் பஸ் வண்டியில் பயணிக்கும் மாணவிகளுக்கு சாரதி, நடத்துனர்களால் தொல்லை..!

பொலநறுவை கல்முனை பயணப்பாதையில் சேவையில் ஈடுபடும் தனியார் பொதுப்போக்குவரத்து பஸ் வண்டியில் பயணிக்கும் மாணவிகளுக்கு தொல்லைகள் இடம்பெறுவதாக பாதிக்கப் பட்டவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். பிரயாணிகளின் பைகளின்

Read More
உள்நாடு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்; தெஹியோவிட்ட கூட்டத்தில் சஜித் பிரேமதாச

ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக ஆட்சியாளர்கள் தலதா

Read More