உள்நாடு

உள்நாடு

கற்பிட்டியில் சட்டவிரோத மண் விநியோகத்தில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களை மடக்கி பிடித்த பொலிஸார்..!

கற்பிட்டி பிரதேசத்தில் அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மண் விநியோகத்தில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழு

Read More
உள்நாடு

மீன் கொம்பு ஏறியதில் பாலைநகர் வாசி பலி..!

வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.அவர்கள் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது

Read More
உள்நாடு

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.  அதன்படி,

Read More
உள்நாடு

இஸ்ரேலின் மிலேச்சத்தனம்..! கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும்,அதற்கு துணை போகும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கொழும்பில் பாலஸ்தீன இன படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்னும் அமைப்பினர்

Read More
உள்நாடு

புத்தளம் மாநகர சபை உறுப்பினர்களை கௌரவித்த அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் உறுப்பினர்களால் வெள்ளிக்கிழமை 27.06.2025 மாலை 7.00 மணி தொடக்கம் கலாசார மண்டபத்தில் புத்தளம் மாநகர சபைக்கு புதிதாக தெரிவு

Read More
உள்நாடு

உத்தேச மின்சார சட்டத்தின் சில சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும்; உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு

உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் திருத்தப்பட

Read More
உள்நாடு

மதுகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

களுத்தறை மாவட்டர் மதுகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற

Read More
உள்நாடு

இக்கிரிகொல்லாவ ஹமீதிய்யா அரபுக் கல்லூரி குடிநீர் திட்டம் பதில் பொலிஸ் மா அதிபரால் திறப்பு

அனுராதபுரம் இக்கிரிகொல்லாவ அல் ஹமீதிய்யா அரபு கல்லூரியில் Safe Drinking water All என்ற அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை பதில் பொலிஸ் மா அதிபர்

Read More
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத உபகரணங்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 30 பேர் இரு வாரங்களில் கைது

இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடந்த இரண்டு வாரங்களில்ஔ (2025 ஜூன் 09 முதல் ஜூன் 20

Read More