உள்நாடு

உள்நாடு

பணிப் புறக்கணிப்பு எதிரொலி.இரத்துச் செய்யப்பட்டது தபால் ஊழியர்களின் விடுமுறை.

இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள்

Read More
உள்நாடு

அரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து துறைகளும் தனித்தனியாக அல்லாமல் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க முடியும்

-சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ – ஊவா மாகாணத்தில் ஆயுர்வேத சிகிச்சையில் தனித்துவமான சேவையை வழங்கி வரும் தியத்தலாவை மாகாண ஆயுர்வேத மருத்துவமனையின்

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலையில் கல்முனை ஜிப்ரியின் சாதனை..!

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பொறியியல் பீடத்தில் சிவில் பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணிபுரியும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம். ஜிப்ரி பொறியியல் பாடங்களுக்களுக்கான ஆய்வகப் பயிற்சியில்

Read More
உள்நாடு

பிரதேச பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தாது உடனடித் தீர்வு வழங்க உரிய அதிகாரிகளுக்கு ஆதம்பாவா எம்.பி.பணிப்புரை..!

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரவியராஜின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு

Read More
உள்நாடு

முஸ்லிம்களிடம் ஹர்தலுக்கு உதவி கேட்கும் தமிழரசு கட்சி

முஸ்லிம் விரோத செயல்களை கை விட முன்வர வேண்டும் : மு.காவுக்கும் பாடம் எடுத்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ! இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த

Read More
உள்நாடு

கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி நினைவேந்தல் நிகழ்வு

அண்மையில் எம்மைவிட்டும் பிரிந்த எமது ஸ்தாபக உறுப் கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனிக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு பழைய நகர

Read More
உள்நாடு

வெலியாயவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்..! ஒருவர் பலி..! 22 பேர் காயம்…!

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22

Read More
உள்நாடு

அகில இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளராக புத்தளம் ரணீஸ் பதூர்தீன் தெரிவு..!

அகில இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளராக புத்தளம் மாநகர சபை உறுப்பினரும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவருமான ரணீஸ் பதூர்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தனிப்பட

Read More
உள்நாடு

புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியுடன் சந்திப்பு..!

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு  ஜனாதிபதிக்கு

Read More