சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பிரட்மன் வீரக்கோன் காலமானார்
அரச நிர்வாகத்துறையில் கோலோச்சிய சிரேஷ்ட அதிகாரி பிரட்மன் வீரக்கோன், தனது 94 வயதில் காலமானார் . ஒன்பது ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் கீழ் அவர் சேவையாற்றியுள்ளார்.
Read Moreஅரச நிர்வாகத்துறையில் கோலோச்சிய சிரேஷ்ட அதிகாரி பிரட்மன் வீரக்கோன், தனது 94 வயதில் காலமானார் . ஒன்பது ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் கீழ் அவர் சேவையாற்றியுள்ளார்.
Read Moreபொலன்னறுவை மாவட்டத்தின் நவசேனபுர அல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலையின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசளிப்பு விழாவும் மலர் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.அல் ஹிக்மா
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடுமென
Read Moreகற்பிட்டி கல்லடி கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்ட விரோதமாக கொண்டு
Read Moreமாத்தளை மாவட்டத்திலமைந்துள்ள உக்குவளை ரைத்தலாவெல ஜும்ஆ பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அதான் கூற மாத்தளை பொலீசார் தடைவிதித்து பின் மீண்டும் அனுமதியளித்த சம்பவமொன்று அன்மையில் இடம்பெற்றுள்ளது இதுவிடயம் குறித்து
Read Moreமட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று (06) மாலை 3 சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதான
Read Moreஸூஹைர் ஹஜ் ட்ரவல்ஸ் இன் அனுசரனையுடன் பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட Youth league championship 2025 உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி (05/07/2025) தர்கா நகர் ஸாஹிராக்
Read Moreஇஸ்ரேல் பாலஸ்தீன காஸா மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்தும் சுதந்திர பலஸ்ஸீனுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று 6ம் திகதி பேருவளை நகரில்
Read Moreகொழும்பு காங்கேசன்துறை இடையேயான ரயில் சேவை நாளை முதல் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் கோரிக்கை காரணமாக, வார
Read Moreகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஸாஹிரா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர்
Read More